கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் சமீப காலங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எழுத்து, டிராவல், பிட்னஸ் அட்வைஸ், மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கிங், மாணவர்களுக்கான ஆலோசனை என எப்போதும் பிசியாக எதையாவது செய்து கொண்டிருக்கும் ரேகா நாயர் தற்போது பட்டிமன்றத்திலும் பேச்சாளராக கலந்து கொள்கிறார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள பட்டிமன்ற நிகழ்வில் ரேகா நாயரும் பேசுகிறார். இதற்காக மக்களை அழைக்கும் வகையில் அழகாக கொங்கு தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் 'நீங்க சும்மாவே சூப்பரா பேசுவீங்க. இப்ப பட்டிமன்ற பேச்சளாராகவும் ஆயிட்டீங்களா' என ஜாலியாக கிண்டலடித்து வருகின்றனர்.