பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் சமீப காலங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எழுத்து, டிராவல், பிட்னஸ் அட்வைஸ், மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கிங், மாணவர்களுக்கான ஆலோசனை என எப்போதும் பிசியாக எதையாவது செய்து கொண்டிருக்கும் ரேகா நாயர் தற்போது பட்டிமன்றத்திலும் பேச்சாளராக கலந்து கொள்கிறார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள பட்டிமன்ற நிகழ்வில் ரேகா நாயரும் பேசுகிறார். இதற்காக மக்களை அழைக்கும் வகையில் அழகாக கொங்கு தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் 'நீங்க சும்மாவே சூப்பரா பேசுவீங்க. இப்ப பட்டிமன்ற பேச்சளாராகவும் ஆயிட்டீங்களா' என ஜாலியாக கிண்டலடித்து வருகின்றனர்.