சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ‛சிறகடிக்க ஆசை'. இந்த தொடர் உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை ராஜேஸ்வரி, 39. சென்னை, பிராட்வேயில் கணவருடன் வசித்து வந்தார். இவர் திடீரென அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கணவருக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஞாயிறு அன்று சைதாப்பேட்டையில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் ராஜேஸ்வரி. மன உளைச்சலில் இருந்த இவர் மாத்திரையை அதிகளவு உண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டிவி நடிகை தற்கொலை செய்த சம்பவம் சின்னத்திரை பிரபலங்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.