பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஆண்டுக்கு நான்கு முறை சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஐதராபாத்தில் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வந்தபோதே ஒருவார காலம் தனது மனைவி, மகன், மகளுடன் கோவாவிற்கு டூர் சென்று விட்டு மீண்டும் ஐதராபாத் திரும்பியுள்ளார் மகேஷ்பாபு.
அப்படி தான் விமானத்தில் குடும்பத்துடன் கோவாவில் இருந்து ஐதராபாத்திற்கு திரும்பிய புகைப்பட மொன்றை வெளியிட்டுள்ள அவர், உடனடியாக சர்காரு வாரிபாட்டா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். அடுத்தபடியாக ஒரே கால்சீட்டாக கொடுத்து இப்படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார் மகேஷ்பாபு. இந்த படப்பிடிப்பில் இன்னும் சில தினங்களில் கீர்த்தி சுரேசும் கலந்து கொள்கிறார்.