திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
வெள்ளித்திரையில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சின்னத்திரையிலும் கோலங்கள் தொடரின் மூலம் அதிக புகழ் பெற்றார். இயக்குநர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இனியா, ப்ரியங்கா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளான இனியா நடந்து முடிந்த பொதுத்தேர்வில் +2 எழுதியிருந்தார். நேற்றைய தினம் +2 தேர்வு மதிப்பெண்கள் வெளியான நிலையில், தேவயானியின் மகள் இனியா 600க்கு 492 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். இதனையடுத்து தேவயானியின் மகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.