'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

ராஞ்சானா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஹிந்தியில் ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டில்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் பல கட்டமாக நடைபெற்றது.
சமீபத்தில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விமானப் படை அதிகாரியாக தனுஷ் நடித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதாக தனுஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த போட்டோவில் தனுஷ், கீர்த்தி சனோன் இருவர்களின் கைகளும் ரத்தத்துடன் உள்ளது. காதல் தொடர்பான கதையில் இப்படம் உருவாக வருவதாக கூறப்படுகிறது.