என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கின் முன்னணி நடிகரான பாலய்யா என்று அழைக்கப்படும் என்.டி.பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் கடந்து ஆண்டு வெளிவந்தது. இதனை போயபதி ஸ்ரீனு இயக்கி இருந்தார். படம் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது. இதன்பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க போகிறார் என்று எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் வேறு புதிய படத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா நகரில் இந்த படத்திற்கான பூஜை நடந்தது. என்பிகே 107 என்று இப்போதைக்கு படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, சமீபத்தில் 'கிராக்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கோபி சந்த் மல்லினேனி இயக்குகிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.