பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது சலார் மற்றும் தி ஐ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது காதலருடனான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். இசை, பாட்டு என பிஸியாகவும் உள்ளார். ஏற்கனவே தனது உடலில் தனது பெயரை தமிழில் பச்சை குத்தி உள்ளார் ஸ்ருதி. தற்போது அதன் அருகே முருகனின் வேலை டாட்டூவாக வரைந்திருக்கிறார்.
அது குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில், ‛‛பச்சை குத்துவதை நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்த வகையில் ஆன்மிகம் சம்பந்தமான பச்சை குத்த வேண்டும் என்று நினைத்தபோது முருகப்பெருமானின் ஞாபகம் தான் வந்தது. முருக பெருமானின் வேலுக்கு என் இதயத்தில் எப்போதுமே ஒரு இடம் உண்டு. அதனால் தான் டாட்டூ மூலம் எனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளேன். அதோடு ஆன்மிகமானது என்னை பாதுகாப்பாகவும் அடக்கமாகவும் வைத்திருப்பதற்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.