
மேலாடையின்றி போஸ் : அதிர வைக்கும் பாயல் ராஜ்புத்
அஜய் பூபதி கூறுகையில், ‛‛கிராமத்தை மையமாக வைத்து 90களில் நடக்கும் ஆக்ஷன் திரில்லர் கதை இது. பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். இப்படத்தைப் பார்த்த பின் பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு மக்களின் நினைவில் இருக்கும்,"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!