பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகர் கார்த்தி, நடிகை அதிதி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார் இயக்குநர் மணிரத்னம்.ஆனால் இந்தப்படம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்தில் படம் இயக்க இருக்கிறார் மணிரத்னம்.
மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஜோடி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் ஏற்கனவே மணிரத்னத்தின் குரு, ராவணன் படங்களில் இணைந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஷூட்டிங் இந்த வருட இறுதியில் துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.