Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமண நாளில் செல்பி பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்

21 ஏப், 2024 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rai-shared-a-selfie-on-her-wedding-day

'பொன்னியின் செல்வன்' படத்தில் கடைசியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று(ஏப்.,21) திருமண நாளை முன்னிட்டு செல்பி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கணவர் அபிஷேக்பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எந்த கேப்ஷனும் இல்லாமல் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் 'ஹாட்டின் எமோஜி' ஒன்றை மட்டுமே சேர்த்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவர்களது திருமண நாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா அவரது கணவர் அபிஷேக்கை விட்டு பிரிய உள்ளார் என்ற வதந்திகள் வெளிவந்தன. அப்போதும் பேமிலி செல்பி ஒன்றைப் பகிர்ந்து அவற்றிற்கு பதிலடி கொடுத்தார். 'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு வேறு எந்த புதிய படத்திலும் நடிக்க ஐஸ்வர்யா இதுவரை ஒப்பந்தமாகவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛கில்லி' ரீ-ரிலீஸ் :  த்ரிஷா நெகிழ்ச்சி‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா ... விஜய் அரசியலுக்கு வந்ததால் என் கனவு நொறுங்கியது ; விஷால் வருத்தம் விஜய் அரசியலுக்கு வந்ததால் என் கனவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)