நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
ஓய் என்ற தமிழ் படத்தில் நடித்தவர் ஈஷா ரெப்பா. அதன்பின் தெலுங்கில் தான் அதிகம் நடிக்கிறார். தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக போட்டோசூட்டை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛நல்ல இயக்குனர்கள் நல்ல படங்களையே இயக்குவார்கள். இந்த கதை பிடித்திருந்தது. நான் எப்போதும் படத்தின் கதையை நம்பி தான் அதில் நடிக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்வேன். பணத்தை வைத்து அல்ல'' என்றார்.