தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

ஓய் என்ற தமிழ் படத்தில் நடித்தவர் ஈஷா ரெப்பா. அதன்பின் தெலுங்கில் தான் அதிகம் நடிக்கிறார். தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக போட்டோசூட்டை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛நல்ல இயக்குனர்கள் நல்ல படங்களையே இயக்குவார்கள். இந்த கதை பிடித்திருந்தது. நான் எப்போதும் படத்தின் கதையை நம்பி தான் அதில் நடிக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்வேன். பணத்தை வைத்து அல்ல'' என்றார்.