'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சூர்யா நடித்து கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற படம் தான் தியேட்டரில் வெளியானது. அதன்பிறகு அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் கங்குவா படத்தை தியேட்டர்களில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இ
கங்குவா படத்தை அடுத்து சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாடிவாசல் மற்றும் புறநானூறு ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கப்படாமல், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டு இருக்கிறார் சூர்யா.
சமீபத்தில் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தபோது வாடிவாசல் மற்றும் புறநானூறு படங்கள் உருவாகுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சூர்யா, இந்த இரண்டு படங்களும் தற்காலிகமாக மட்டுமே தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறதே தவிர கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் உருவாகும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று சொல்லி தனது ரசிகர்களை உற்சா இருக்கிறார்.