அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
சூர்யா நடித்து கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற படம் தான் தியேட்டரில் வெளியானது. அதன்பிறகு அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் கங்குவா படத்தை தியேட்டர்களில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இ
கங்குவா படத்தை அடுத்து சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாடிவாசல் மற்றும் புறநானூறு ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தொடங்கப்படாமல், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டு இருக்கிறார் சூர்யா.
சமீபத்தில் சூர்யா தனது ரசிகர்களை சந்தித்தபோது வாடிவாசல் மற்றும் புறநானூறு படங்கள் உருவாகுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சூர்யா, இந்த இரண்டு படங்களும் தற்காலிகமாக மட்டுமே தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறதே தவிர கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் உருவாகும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று சொல்லி தனது ரசிகர்களை உற்சா இருக்கிறார்.