பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஐ மற்றும் பத்து எண்றதுக்குள்ள படங்களின் தோல்வியால் அதிர்ச்சியடைந்துள்ளார் விக்ரம். பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடிக்கும் போது, ஏழு கோடி ரூபாயில் இருந்த தன் சம்பளத்தை, 10 கோடி ரூபாய்க்கு உயர்த்திட நினைத்திருந்தார். அதனால், தன்னை ஒப்பந்தம் செய்ய வந்த கம்பெனிகளிடம், 'பத்து எண்றதுக்குள்ள படம் வெளியான பிறகே, சம்பளம் பற்றி பேசுவேன்...' என்று கூறியிருந்தார். தற்போது அப்படம் தோல்வியடைந்து விட்டதால், அவரை புதிய படங்களுக்கு, ஒப்பந்தம் செய்ய ஆளில்லை. அதனால், 10 கோடிக்கு மேல் போக இருந்தவர், 5 கோடியே போதும் என்ற அளவுக்கு இறங்கியுள்ளார்.
— சினிமா பொன்னையா