பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் |

அண்ணாத்த படத்தையடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் அவருடன் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் என பலர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்திருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.