ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் 15 நிமிடங்கள் அமர்ந்து உரையாடினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து சிரஞ்சீவி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: சிறப்பான பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துவதற்காக சந்தித்தேன். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவர் சிறப்பான ஆட்சி நடத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறார். கட்சிபாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார். தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு குணத்தால் மக்களின் தலைவராக இருக்கிறார், கொரோன காலத்திலும் சிறப்பான நிர்வாகத்தை தந்து வருகிறார். என்று எழுதியிருக்கிறார்.