பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

எப்போதுமே நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்கி படம் எடுப்பது சுந்தர்.சி ஸ்டைல். இந்த பாணியில் அவர் எடுத்த அரண்மணை படம் பெரிய வெற்றி பெற்றது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்தார். ஆனால் முதல்பாகம் பெற்ற வரவேற்பை இரண்டாம் பாகம் பெறவில்லை. என்றாலும் அரண்மணை 3ம் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி. இது முதல் இரண்டு பாகத்தை விட இரண்டு மடங்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.