பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

ஷங்கர் இயக்கும் ராம்சரணின் 15வது படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், பகத் பாசில் என பலர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். தில்ராஜூ தயாரிக்கிறார். அரசியல் திரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தை செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். ஆனால் அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். அதனால் அதன்பிறகு இறுதிகட்ட பணிகளை தொடங்கி 2023ஆம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிட தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளதாம்.