ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கும் ராம்சரணின் 15வது படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், பகத் பாசில் என பலர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். தில்ராஜூ தயாரிக்கிறார். அரசியல் திரில்லர் கதையில் உருவாகும் இப்படத்தை செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். ஆனால் அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். அதனால் அதன்பிறகு இறுதிகட்ட பணிகளை தொடங்கி 2023ஆம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிட தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளதாம்.