பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
வாடா செல்லம் என்ற படத்தில் நடித்த நடிகை கரோலின் மரியத், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில் வாடா செல்லம் என்ற படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தவர் கரோலின் மரியத். ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கரோலின் விபச்சார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் புனேயில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பானுபிரதாப் பார்கே கூறுகையில், கரோலின் பற்றி ஏற்கனவே எங்களுக்கு பலமுறை தகவல் வந்தது. ஆனால் இப்போது தான் அவரை பிடிக்க முடிந்தது. தமிழில் சில படங்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளதால் சென்னையில் இவர் ரொம்ப பிரபலம் என்றும், இவருடன் ஒரு இரவை கழிக்க ரூ.3 லட்சம் வரை பணம் பெறுகிறார் என்றும், கரோலினுடன் அவரது மேனஜர் ராஜ்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.