'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? | சிவகார்த்திகேயன் பற்றி தவறான செய்தியை பரப்புகிறார்கள்: ரவிமோகன் வருத்தம் | பொங்கல் போட்டியில் 'ராட்ட' | கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு கிடைத்த ஆதரவு விஜயின் ஜனநாயகனுக்கு கிடைத்ததா? | கிரிசில்டா மீது மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: தேங்காய் சீனிவாசனிடம் எம்ஜிஆரின் கண்டிப்பும், கருணையும் | பிளாஷ்பேக்: 'பராசக்தி'யை தங்கமாக மின்ன வைத்த மதுரை தியேட்டர் |

ராஜா ராணி-2 தொடரில் வில்லியாக நடித்து கலக்கிய அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். அதன்பின் வெப் சீரிஸ்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் டிமாண்டி காலனி-2 படத்தில் நடித்தது அவருக்கு நல்லதொரு சினிமா அறிமுகமாக அமைந்தது. இதனைதொடர்ந்து முழுக்கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பிய அர்ச்சனா தற்போது சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கான அக்ரிமெண்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா தனது மகிழ்ச்சியினை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.