Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவை விட்டு ஒதுங்கியது ஏன் ? ; கவர்ச்சி நடிகை முமைத் கான்

08 பிப், 2026 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Why-did-you-leave-cinema-Charming-actress-Mumaith-Khan
Advertisement


பத்து வருடங்களுக்கு முன் கவர்ச்சி நடிகை ஆகவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவராகவும் பாலிவுட் முதல் தென்னிந்திய திரை உலகம் வரை ரசிகர்களிடம் அதிரடியான வரவேற்பை பெற்றவர் நடிகை முமைத் கான். குறிப்பாக தமிழில் 'போக்கிரி' படத்தில் 'என் செல்லப்பேரு ஆப்பிள்' மற்றும் கந்தசாமியில் 'என் பேரு மீனாகுமாரி' உள்ளிட்ட பாடல்கள் இவரை தமிழில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கின.

ஆனால் 2016ல் இவர் சந்தித்த ஒரு சிறிய விபத்து காரணமாக அதன் பிறகு இவர் சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கினார். அதன் பிறகு தற்போது ஹைதராபாத்தில் மேக்கப் மற்றும் சிகை படிப்பு தொடர்பான ஒரு பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் சினிமாவை விட்டு தான் ஒதுங்கியது குறித்து கூறும்போது, “2016ல் ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட 15 நாட்கள் நான் கோமாவில் இருந்தேன். மூளையில் சுமார் ஐந்து நரம்புகள் வெடித்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன்பிறகு நான் எந்த கடினமான வேலையையும் செய்யக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியதால் ஏழு வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கினேன். அந்த சமயத்தில் தான் மேக்கப் மற்றும் புது விதமான சிகை அலங்காரங்கள் குறித்த பல விஷயங்களை கற்றுக்கொண்டு ஹைதராபாத்தில் தனியாக ஒரு இன்ஸ்டியூட் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ்நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ... அன்பு கட்டளை போட்ட தபு ; 100வது படத்தில் கிரீன் சிக்னல் கொடுத்த நாகார்ஜுனா அன்பு கட்டளை போட்ட தபு ; 100வது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap