நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

ஹிந்தியில் உரி பட இயக்குனர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து திரைக்கு வந்த படம் ' துரந்தர்' . உலகளவில் ரூ. 1400 கோடி வசூலை கடந்தது. ஹிந்தி பதிப்பில் மட்டும் திரைக்கு வந்த இந்த படம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட தடை செய்தனர். இதையும் மீறி தான் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இரண்டாம் வரும் மார்ச் 19ல் ரிலீஸாகிறது. ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.
தற்போது ஆதித்யா தர் ஒரு பேட்டியில் கூறியதாவது, "துரந்தர் படம் பயங்கரவாதம் பற்றிய படம் மட்டும் தான். எந்தவொரு நாட்டையும், மக்களையும் பற்றியது இல்லை. பாகிஸ்தான் சினிமா ரசிகர்களும் இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் விரும்புவார்கள். இந்த படத்திற்கு தடை இருந்த போதும் நல்ல வரவேற்பு பெற்றது" என தெரிவித்துள்ளார்.