தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கதாநாயகியாக நஸ்ரியா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பிரபலமான நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக படக்குழு நடிகர் சிலம்பரசனை அணுகியுள்ளனர். ஆனால், இன்னும் சிம்பு சம்மதம் தெரிவிக்காமல் யோசித்து கூறுகிறேன் என தெரிவித்துள்ளார் என்கிற தகவல் பரவி வருகிறது.




