‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

தெலுங்கில் 'நின்னு கோரி, மஜிலி, குஷி' போன்ற காதல் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா. இவரின் அடுத்த படமான 'இருமுடி' படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கின்றார்.
இன்று இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் 'காவேரி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிமுக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரின் படி, ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் கணவர், மனைவி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஆக்சன், த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படம் ஐயப்பன் சுவாமி சுற்றி கதைகளம் நகர்கிறது என்கிறார்கள்.