நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பல படங்களில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன்-2, கேம் சேஞ்சர் மற்றும் ராயன் போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்திலும் அவர் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், இந்தியன்-2 படத்தின் புரமோஷனில் இருந்த எஸ்.ஜே.சூர்யா அது குறித்து கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அது குறித்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் அந்த படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பது தெரியவரும் என்று ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். மேலும், அஜித் நடித்த வாலி படம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.