பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
நடிகர் நாக சைதன்யா நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கதை தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனது 25வது படத்தின் இயக்குனரை முடிவு செய்துள்ளார் நாக சைதன்யா.
நாக சைதன்யாவின் 25வது படத்தை இயக்குனர் சிவா நிர்வானா இயக்குகிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த மஜிலி திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கி அடுத்த வருடத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.