‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தற்போது நீண்ட நாள் கழித்து சந்தித்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மல்லுக்கட்டி சண்டை போட்ட ஏடிகேவும் மகேஸ்வரியும் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதேபோல் ரச்சிதா, ஷிவினை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவர் ரன்னர் பட்டம் வென்றதை ஊர்வலமாக வந்து கொண்டாடினார். ஏடிகே, ஷிவின், மகேஸ்வரி, ரச்சிதா ஆகிய நால்வரும் நல்ல புரிதல் கொண்ட நண்பர்களாக இருந்து வரும் நிலையில், தற்போது நால்வரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக டூர் சென்றுள்ளனர். அந்த புகைப்படத்தை மகேஸ்வரி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட மற்றவர்கள் எங்கே? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.