நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி | கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? | 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் பெண்டாஸ்டிக் போர் | பிளாஷ்பேக் : தணிக்கையில் சிக்கிய பிரபு படம் | பிளாஷ்பேக்: லாவண்யாவை காப்பாற்றிய நடனம் | இந்தாண்டு ‛நம்ம தீபாவளி' : தீபாவளிக்கு வெளியாகும் ‛லெஜெண்ட்' சரவணனின் புதிய படம் | சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணனின் கண்ணப்பா படத்துக்கு தம்பி பாராட்டு | ராஷ்மிகா கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரசிகர்கள் | கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‛கூலி' படத்தில் நடித்து முடித்து ‛ஜெயிலர்' 2ம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.
இந்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் ஐசரி கணேஷ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் எச். வினோத் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார். இவர் அல்லாமல் ‛சித்தா, வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண் குமாரும் ரஜினிக்கு கதை கூறியுள்ளார். இவர்களில் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.