சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

'சர்காரு வாரி பாட்டா' படத்திற்கு பிறகு இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது வருகிறது. இதில் மகேஷ் பாபு நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஒரு கதாநாயகியாகவும், ஸ்ரீலீலா மற்றொரு கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.