தினமும் நெல்லிக்காய் ஜூஸ், வாரத்துக்கு ஒரு தடவை அரிசி சாதம் : டயட் ரகசியம் சொல்லும் அருண்விஜய் | ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை | 'கில்லி' ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்குமா 'படையப்பா' ? | தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் |

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா- 2' படத்தில் இடம்பெற்ற 'கிஸ்ஸிக்' என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரீ லீலா. அதன்பிறகு தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் தான் நடிக்கும் படங்களில் அதிரடியான பாடல்களுக்கு நடனமாடி வருகிறார் ஸ்ரீலீலா.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ''நான் நடிக்கும் படங்களில் மாஸான கெட்டப்பில் அதிரடியான பாடல்களுக்கு நடனமாடி வருகிறேன். என்றாலும் நிஜத்தில் எனக்கு மெலோடி பாடல்கள்தான் மிகவும் பிடிக்கும். அதிலும் உருக்கமான காதல் பாடல்களை ரசித்து கேட்பேன். அந்த வகையில் நான் ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததுமே பழைய தெலுங்கு படங்களின் பாடல்கள்தான் கேட்டு வருகிறேன். அந்த பாடல்கள்தான் இந்த பரபரப்பாக சூழ்நிலையிலும் என்னை அமைதியாக வைத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ லீலா.




