விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் |

நடிகை மல்லிகா தமிழில் திருப்பாச்சி, ஆட்டோகிராப், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவை அல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் பற்றி அவர் கூறியதாவது, "விஜய் மிகவும் அமைதியானவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், அரசியலுக்கு வந்தால் நிறைய பேசிக்கிட்டே இருக்கணும். அவரோட அமைதியான குணத்தை விட்டு மக்களுக்காக இப்போது பேச ஆரம்பித்துள்ளார் . அவரா இப்படிப் பேசுகிறார்? என ஆச்சர்யமா உள்ளது.
சினிமாவில் உச்சத்தில் உள்ளவர், அது எல்லாம் விட்டு மக்களுக்காக நல்லது பண்ண அரசியலுக்கு வந்துள்ளார். இப்படிப்பட்ட நபரை புரிந்து கொள்ளாமல், கரூர் பிரச்னையில் சிலர் தப்பா பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக உள்ளது . அதில் அரசியல் சதி உள்ளதாக நான் நினைக்கிறேன். அவருடைய வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறார்கள் என கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.