'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

அர்ஜுன் ரெட்டி, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 'நாய்களை தத்தெடுங்கள், விலைக்கு வாங்காதீர்கள்' என்கிற பீடா அமைப்பின் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஷாலினி பாண்டே.
அப்போது பேசிய அவர், “என்னுடைய செல்ல நாய்க்குட்டி பெயர் பிர். இதை நான் கடந்த 2021ல் ஹிமாச்சலில் இருந்து காப்பாற்றி, கொண்டுவந்து வளர்க்கிறேன். நாய்களுடன் பழகிய இந்த சில வருடங்களில் தான், நான் இன்னும் சிறந்த மனித நேயம் கொண்டவளாக மாறி இருக்கிறேன். உயர்ந்த ரக நாய்களை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக தெருவில் இருக்கும் நாய்களை தத்தெடுத்து வளருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.