சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று 'நீதானே எந்தன் பொன் வசந்தம்'. ஜெய் ஆகாஷ், தர்ஷனா அசோகன், சோனியா, சத்ய ப்ரியா உள்ளிட்டோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். ஆரம்பத்தில் சுவாரசியமான திரைக்கதையுடன் நகர்ந்து கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலங்களில் சறுக்கல்களை சந்தித்து வந்தது. இந்நிலையில் இந்த தொடர் 509-வது எபிசோடுடன் முடிவுக்கு வந்தது.
நாயகனுக்கும் நாயகிக்கும் கண்டம் இருப்பது போலவும், 7 வில்லிகள் 7 தீய சக்திகள், அம்மன், அமானுஷ்யம் என கான்செப்டுகளை வைத்து திரைக்கதை அமைத்து எபிசோடுகளை ஒளிபரப்பி வந்தனர். இப்போது எல்லாம் சரியாகி எபிசோடில் சுபம் என போட்டு இந்த தொடரை முடித்து வைத்துள்ளனர்.