ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
தென்னிந்திய திறமையான நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். கதையில் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டு வரும் அவர் காதல், சென்டிமென்ட் என பலதரப்பட்ட கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில்கூட சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் அவர் நடித்து வெளியான லவ் ஸ்டோரி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அடுத்தபடியாக ராணாவுடன் நடித்துள்ள விரட பருவம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், தன்னிடமுள்ள நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், அதற்கேற்ற கதைகளை இயக்குனர்களிடமிருந்து தான் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.