'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் |

நடிப்பில் பிஸியாக உள்ள சமுத்திரகனி தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். அலவைகுந்தபுரம், கிராக் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது ராஜ மவுலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதையடுத்து தேஜா நடிக்க உள்ள படம் உள்பட மேலும் இரண்டு புதிய படங்களிலும் கையெழுத்திட்டுள்ளார் சமுத்திரகனி. முக்கியமாக அவர் நேர் மறை, எதிர்மறை என எந்தமாதிரியான வேடங்களில் சமுத்திரகனி நடித்தாலும் தெலுங்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுக்கிறார்களாம். இதனால் ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளார் சமுத்திரகனி.




