என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தெலுங்கில் ராம்கோபால்வர்மா இயக்கிய முதல் படம் சிவா. இந்த படத்தில் நாகார்ஜூனா நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து கோவிந்தா கோவிந்தா உள்பட மூன்று படங்களில் இணைந்த அவர்கள், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். காமெடி திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்தது. தற்போது மும்பையில் நடைபெறுகிறது.
நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக மைரா ஷரீன் நடிக்கிறார். இந்த படத்தை மே 25-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்திற்கு ஆபீசர் என்று டைட்டீல் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனா-ராம்கோபால்வர்மா இணைந்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
           
             
           
             
           
             
           
            