எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாக்கியலெட்சுமி சீரியல் வெற்றிகரமாக 300-வது எபிசோடை கடந்துள்ளது. இதை கொண்டாடும் விதத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலெட்சுமி சீரியல் உள்ளது. தற்போது இந்த சீரியல் 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை முன்னிட்டு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் புரோமோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அந்த புரோமோவில் நாம் காண்பது பாக்கியலெட்சுமி சீரியலை பார்த்து இன்ஸ்பையர் ஆன கூட்டுக்குடும்பத்தின் நபர்கள் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதில் பேசும் ஒரு வயதான தயார் பாக்கியலெட்சுமி சீரியலில் பாக்கியாவின் கதாபாத்திரத்தை பார்த்து இண்ஸ்பையர் ஆகி தான், அவர் ஆட்டோ ஒட்டுவதாகவும், உணவு சேவை வழங்கி வருவதாகவும் கூறினார். இந்த நெகிழ்ச்சியான பேச்சுடன் ஆரம்பமாகும் புரோமோ மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பாக்கியலெட்சுமி 300 சிறப்பு நிகழ்ச்சி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.