Advertisement

சிறப்புச்செய்திகள்

22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

'சரிகமப' வெற்றியாளர்களுக்கு பரிசு தொகை அறிவிப்பு

09 ஜூலை, 2025 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Prize-money-announcement-for-the-winners-of-Sarigamapa
Advertisement

ஜீ தமிழ் சேனலில், ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர இசை நிகழ்ச்சி 'சரிகமப சீனியர்ஸ்'. தற்போது இதன் 5வது சீசன் தொடங்கி உள்ளது. அர்ச்சனா தொகுத்து வழங்கும் இதில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள்.

28 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் பரிசாக 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ரன்னர் அப் போட்டியாளருக்கு 10 லட்சம் ரொக்கப் பரிசும், இரண்டாவது ரன்னர் அப் போட்டியாளருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கமும், மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு 5 லட்சம் மதிப்புள்ள தங்கமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள்நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Dharmakulasingham - Jaffna,இலங்கை
09 ஜூலை, 2025 - 02:07 Report Abuse
Dharmakulasingham தினமலர் தொடர்ச்சியாக வாசிக்கிறேன்.அதைப்போல ஜீ டிவி நிகழ்ச்சிகளும் விசேடமாக சரிகம பார்க்க தவறுவதில்லை. இலங்கையில் இருந்து பங்குபற்றுவர்கள் மேடையில் நடிக்கிறார்கள்.அவர்கள் திறமையாக பாடவேண்டும் நடுவர்களின் புத்திமதிகளை கேட்டு பாடல்களை மேலும் நன்றாக பாடி முன்னுக்கு வரவேண்டும் . மேடையில் நடிப்பதை நிறுத்தவேண்டும்.இலங்கையில் வசதி வாய்ப்புகளை பெற்று தான் சென்னைக்கு வந்துள்ளார்கள். .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in