தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் கதையை மையமாக கொண்டு தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப் போல. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில், நாயகனாக அண்ணன் வேடத்தில் தருண் குமாரும், தங்கை வேடத்தில் ஸ்வேதா கெல்கேவும் நடித்து வந்தனர். இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஸ்வேதா அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது துளசி கதாபாத்திரத்தில் மான்யா என்ற நடிகை இணைந்துள்ளார்.
தெலுங்கு சின்னத்திரையில், ஜெமினி டிவியில் ஒளிபரப்பான பாக்யரேகா என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் மான்யா.