‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் இந்த வார ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோடில் வீரசிங்கம் என்ற புதிய கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி கொடுக்கிறார். சில வருடங்களாகவே சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் சஞ்சீவ் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் கெட்டப்பில் வானத்தை போல சீரியலில் சின்ராசுக்கு நண்பனாக என்ட்ரி கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. அதேசமயம் அதிக பில்டப்புடன் வரும் வீரசிங்கம் கதாபாத்திரம் ஸ்பெஷல் எபிசோடுக்கு மட்டும் தானா? அல்லது சீரியலில் தொடர்ச்சியாக பயணிக்க இருக்கிறதா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.