புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தற்போது புதுச்சேரியில் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பவர் கிரண்பேடி. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவருக்கு, அரசியல்வாதி, சமூக சேவகர் என பலமுகம் உண்டு. அதோடு, திகார் சிறையில் ஆய்வாளராக இருந்தபோது இவர் செய்த சீர்திருத்தங்கள் அவருக்கு விருது பெற்றுக்கொடுத்தது. தற்போதைய பல ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இவரே ரோல் மாடலாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது புதுச்சேரியின் கவர்னராகியிருக்கும் கிரண்பேடி, வந்த வேகத்திலேயே அந்த மாநிலத்தை தூய்மையானதாக மாற்றும் பணியில் இறங்கியிருக்கிறார். அதன்ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் புதுச்சேரி அம்பாசிடராக ரஜினி பணியாற்ற வேண்டும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.