இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நீண்ட வருட காதலரான ஆண்டனி என்பவரை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பாரா என பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் தான் அவர் உள்ளார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் புதிதாக தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தை புதுமுகம் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.