பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் |
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நீண்ட வருட காதலரான ஆண்டனி என்பவரை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பாரா என பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் தான் அவர் உள்ளார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் புதிதாக தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தை புதுமுகம் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.