விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இந்த மேடையில் பேசிய அனைவரும் கீர்த்தி சுரேஷின் அழகை பாராட்டினார்கள். ஆனால் அழகு என்பது கொஞ்சம் மேக்கப் போட்டுக் கொண்டால் வந்துவிடும். அழகும் அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும் அதுதான் பேரழகு. அது கீர்த்தி சுரேஷுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை பார்க்கும் போது அவருக்கு அழகும் அறிவும் இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது என்றார்.