மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இந்த மேடையில் பேசிய அனைவரும் கீர்த்தி சுரேஷின் அழகை பாராட்டினார்கள். ஆனால் அழகு என்பது கொஞ்சம் மேக்கப் போட்டுக் கொண்டால் வந்துவிடும். அழகும் அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும் அதுதான் பேரழகு. அது கீர்த்தி சுரேஷுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை பார்க்கும் போது அவருக்கு அழகும் அறிவும் இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது என்றார்.




