திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு என பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் மாமன்னன். இந்த படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இந்த மேடையில் பேசிய அனைவரும் கீர்த்தி சுரேஷின் அழகை பாராட்டினார்கள். ஆனால் அழகு என்பது கொஞ்சம் மேக்கப் போட்டுக் கொண்டால் வந்துவிடும். அழகும் அறிவும் சேர்ந்து இருக்க வேண்டும் அதுதான் பேரழகு. அது கீர்த்தி சுரேஷுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன். காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களை பார்க்கும் போது அவருக்கு அழகும் அறிவும் இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது என்றார்.