பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛நடிகையாக இருப்பது கடினமான பயணம். வெற்றி, தோல்வியை சந்திக்கிறோம். இது நமது கையில் இல்லை. சமீபகாலமாக எனக்கு சோதனையான காலக்கட்டம். எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வர தான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என உணர வைத்தது. சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்காக உழைத்த இரண்டு படக்குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் தான் என் பலம், உங்களால் நான் இங்கே இருக்கிறேன். அதற்காக என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் எப்போதும் எல்லைகளை தாண்டி நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன்'' என்கிறார்.