ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த திரைப்படம் 'டாடா'. இப்படம் ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களுடன் கணேஷ் கே பாபு அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தார்
இந்த நிலையில் கணேஷ் கே பாபு சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையை கூறி உள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது பிரதர், சீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸாக உள்ளன.




