ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த திரைப்படம் 'டாடா'. இப்படம் ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்பட்டு வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம், ஜீவா போன்ற நடிகர்களுடன் கணேஷ் கே பாபு அடுத்த படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தார்
இந்த நிலையில் கணேஷ் கே பாபு சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையை கூறி உள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
ஜெயம் ரவி தற்போது பிரதர், சீனி போன்ற படங்களில் நடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் ரிலீஸாக உள்ளன.