கொளுத்தும் வெயிலில் காத்திருந்த சிறுவர்கள் ஏமாற்றம் : மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் |
இந்தியா திருநாட்டின் ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் துவங்கி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று(ஏப்., 19) ஒரேக்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் ஓட்டளித்துள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் 69.46 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. சாதாரண பொதுமக்கள் கூட வெளியூர்களில் இருந்தும், சிலர் வெளிநாடுகளில் இருந்தும் கூட ஓட்டளித்துள்ளனர். பல முன்னணி நடிகர்கள் ஓட்டளித்துள்ள நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையான ஓட்டை கூட போட சிலருக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்படி ஓட்டுப்போடாத திரைப்பிரபலங்களின் பட்டியல் கீழே...
சிம்பு
நயன்தாரா
விக்னேஷ் சிவன்
கவுதம் மேனன்
லோகேஷ் கனகராஜ்
கார்த்திக் சுப்பராஜ்
நெல்சன் திலீப்குமார்
மணிரத்னம்
சுஹாசினி
வெங்கட்பிரபு
பிரேம்ஜி அமரன்
யுவன் ஷங்கர் ராஜா
ஷாலினி அஜித்
ஜோதிகா
சாய் பல்லவி
விக்ரம் பிரபு
அருள்நிதி
மிஷ்கின்
பிரியா பவானி சங்கர்
அதர்வா
ஸ்ருதிஹாசன்
அக்ஷராஹாசன்
இந்துஜா
இவர்களில் பெரும்பாலும் சொல்லும் காரணம் படப்பிடிப்புக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருக்கிறோம் என்பது தான்.