விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' | 2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! |
சின்னத்திரை நடிகை சம்யுக்தா தனக்கு எதிராக குரல் எழுப்பும் ஆண்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். முன்னதாக ரவி தன்னை அப்யூஸ் செய்ததாகவும், விஷ்ணுகாந் திருமணத்திற்கு பிறகு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். இதற்கிடையில், ஹரீஷ் என்ற இயக்குநருடன் சம்யுக்தா பேசிய ஆடியோ வெளியாகி சம்யுக்தாவின் பொய்களை அம்பலபடுத்தியது. அந்த ஆடியோ குறித்து தற்போது விளக்கமளித்துள்ள சம்யுக்தா, 'நிறைமாத நிலவே வெப்சீரியஸுக்காக எனக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. ஆனால், இயக்குநருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அந்த பொறாமையால் என் மீதும் ரவி மீதும் கோபத்திலிருந்தார். எனவே தான் அந்த ஆடியோவை விஷ்ணுகாந்துக்கு அனுப்பி என்னையும், ரவியையும் கேவலப்படுத்தி பழிவாங்கிவிட்டார்' என்று கூறியுள்ளார்.