சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சின்னத்திரை நடிகர்கள் திவ்யா ஸ்ரீதரும், அர்னவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்தபோது இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். தனியாக வசித்து வந்த திவ்யா ஸ்ரீதர் அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், அர்னவ் அண்மையில் அளித்த பேட்டியில், 'என் குழந்தையை நேரில் சென்று பார்க்க பயமாக இருக்கிறது. அட்லீஸ்ட் வீடியோ காலில் காட்டினால் கூட சந்தோஷப்படுவேன். என் குழந்தையை பார்க்கவோ, வளர்க்கவோ வாய்ப்பு கிடைத்தால் என் குழந்தையை மட்டும் அழைத்துக் கொள்வேன். என் அம்மா, அப்பா பேச்சை மீறி திவ்யாவை திருமணம் செய்தேன். ஆனால், நான் என் பெற்றோர் பேச்சை கேட்டிருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.