இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

'காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சந்தியா .இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பிற்கு பின்னர் இவர் காதல் சந்தியா என அழைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் 'டிஷ்யூம், கண்ணாமூச்சி ஏனடா, வல்லவன், மகேஷ் சரண்யா மற்றும் பலர்' என சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் சில காலங்களில் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
தற்போது சந்தியா ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இன்றும் வருத்தப்படும் செய்தி குறித்து கூறியதாவது, "வல்லவன் படத்திற்காக சிம்பு அணுகியபோது என் கதாபாத்திரம் குறித்து கூறியது போன்று அவர் உருவாக்கவில்லை. இதனால் அவரின் மீது இன்றும் எனக்கு வருத்தம் உள்ளது" என ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.




