போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தான் நடனமாடும் வீடியோக்களை அவ்வப்போது சோசியால் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதோடு தனது தங்கையுடன் நதிக்கரைகளில் விளையாடும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உகாதி பண்டிகை கொண்டாடியிருக்கிறார் சாய் பல்லவி. அந்த பண்டிகையை வயல்வெளிகளில் விவசாயம் செய்யும் பெண்களுடன் இணைந்து கொண்டாடி பகிர்ந்துள்ளார். அப்போது விவசாய நிலத்தில் கிழங்கு அறுவடை செய்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடுகிறார் சாய் பல்லவி.