மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர்கள் தற்போது தெலுங்கில் படங்களை இயக்கி வருகிறார்கள். இயக்குனர் ஷங்கர், லிங்குசாமி போன்ற இயக்குனர்கள் தெலுங்கில் தங்களது படங்களை இயக்கி வருகின்றனர். மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கி வருகிறார் .
இந்நிலையில் மோகன்ராஜா மீண்டும் நடிகர் நாகார்ஜூனாவை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். நாகார்ஜூனாவின் நூறாவது படமான இப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




